நயன்தாராவும் ஷகீலாவும்..இணைத்து வைத்த ஆபாச வழக்கு .

நயன்தாராவும் ஷகீலாவும்...
இணைத்து வைத்த ஆபாச வழக்கு

இதென்னடா நயன்தாராவுக்கு வந்த சோதனை? பாளையங்கோட்டை நீதிமன்றத்தில் Nayantharaஆபாசமாக நடித்திருப்பதாக ஷகீலா மீது வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. இதே போல இன்னொரு வழக்கு நயன்தாரா மீதும் தொடரப்பட்டிருக்கிறது. ஆனால், இது கேரள எல்லைக்குட்பட்ட திருவனந்தபுரத்தில்.

ஏகன் படத்தில் ஆபாசமாக நடித்ததாக திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் நாகராஜ் என்பவர் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், ராஜுசுந்தரம் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிவும் செய்திருக்கிறது. இது குறித்து தனது கோபத்தை வெளிப்படுத்திய நயன்தாரா, சென்சார் அமைப்பு சர்டிபிகேட் கொடுத்த ஒரு படத்தை ஆபாசம் என்று நீதிமன்றத்திற்கு போவது எப்படி முறையாகும். அவர்களுக்கு தெரியாதா ஆபாசம் எது? கவர்ச்சி எது? என்பது. நான் ஒருபோதும் ஆபாச படத்தில் நடித்ததில்லை. அப்படிப்பட்ட நிலையிலும் நான் இல்லை என்று சீறியிருக்கிறார்.

அழகானப்பட்ட நயன்தாராவை இப்படி ஷகீலாவோடு ஒப்பிட வச்சிட்டாங்களே, ஐயோ பாவம்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும் தோன்றுவதற்கு முன்... மனித சமத்துவப் போராட்ட முன்னோடிகள்

செக்ஸ் படங்களையும் அனுமதிக்கலாம்!-கமல்

பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி ;கல்லூரி வளாகத்தில் ஆராய்ச்சிக்குப் பயன்படும் வகையில் சுமார் 200 வகையான மூலிகைச் செடிகளை உடைய மூலிகைப் பண்ணை