பிரதமரிடம் இரகசியமாக பேசவேண்டுமென்றால், ஒரு முதலமைச்சருக்கு வேறு வசதிகளே கிடையாதா?

அறிக்கை எதற்காக?

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்படும் போரினை மத்திய அரசு தடுத்து நிறுத்தவேண்டும் என்ற கோரிக்கையினை மேலும் வலியுறுத்த, தமிழக அனைத்துக் கட்சிகள் அடங்கிய குழு முதலமைச்சர் தலைமையில் டிசம்பர் 4 அன்று டில்லி செல்லும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பதற்குக் காரணம் - தமது குடும்பச் சொத்தைக் காப்பாற்றவும், அமைச்சர் இராசாவைக் காப்பாற்றவும் அரசு செலவில் கருணாநிதி டில்லி செல்கிறார் என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிக்கை விடுத்துள்ளாரே! அவர் சொல் வது உண்மையானது என்று வாதத்திற்காக ஒப்புக் கொண்டாலும், அப்படி ஒரு இரகசியம் பேச அனைத்துக் கட்சிகளையும் அழைத்துக் கொண்டா போவார்கள்?

பிரதமரிடம் இரகசியமாக பேசவேண்டுமென்றால், ஒரு முதலமைச்சருக்கு வேறு வசதிகளே கிடையாதா?

தன்மீதுள்ள வழக்குகளை விலக்கிக் கொள்ள பிரதமர் வாஜ்பேயிடம் வைத்த வேண்டுகோளை அவர் ஏற்றுக் கொள்ளாததால்தான் மத்தியில் பா.ஜ.க.வுக்கு அளித்த ஆதரவினை ஜெயலலிதா விலக்கிக் கொண்டாரே - அந்த முறையில், அந்தச் சுபாவத்தில்தான் இப்படி ஒரு அறிக்கையா

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும் தோன்றுவதற்கு முன்... மனித சமத்துவப் போராட்ட முன்னோடிகள்

செக்ஸ் படங்களையும் அனுமதிக்கலாம்!-கமல்

பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி ;கல்லூரி வளாகத்தில் ஆராய்ச்சிக்குப் பயன்படும் வகையில் சுமார் 200 வகையான மூலிகைச் செடிகளை உடைய மூலிகைப் பண்ணை