இடுகைகள்

ஏப்ரல், 2009 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அறிவியலும் மதமும் ஒன்றாகிவிடமுடியுமா?

படம்
அறிவியலும் மதமும் ஒன்றாகிவிடமுடியுமா? நமது நாட்டில் மதத் தலைவர்களும், அறிவியல் படித்தவர்களும் அறிவியலையும் மதத்தையும் ஒன்றுபடுத்திப் பார்க்கின்ற முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அறிவியல் பற்றிய செய்திகள் புராணங்களில் இருப்பதாகக் காட்டிக் கொள்வதில் மதவாதிகள் அடிக்கடி முனைப்புக் காட்டுகின்றனர். விண்கலம்,-செயற்கைக்கோள், குளோனிங் பற்றிய செய்தி-கள் புராணங்களில் உள்ளன என்பதற்குப் பலமான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் மதமும் அறிவியலுமே உண்மையினைக் கண்டறிவதற்கான நெறி-முறைகள் எனும் விவாதத்தினை உருவாக்கி வருகின்றனர். இந்தக் கூற்றே உண்மைக்குப் புறம்பானது என்பதே உண்மை நிலை. மதத்தலைவர்களும் சாமியார்களும் தங்களது கூற்றுக்கு வலிமை சேர்க்க அறிவியல் கற்ற தங்களது சீடர்களைப் பயன்படுத்தத் தயங்குவது இல்லை. அத்தகைய வேடதாரிகள், சிந்தனைக்குத் தடை விதிக்கும் மெய் அறிவியலை (Meta Physics) ஆதரிக்க இயற்பியலாளரை (Physicists) மேற்கோள் காட்டவும், ஒரு தொப்பி கீழே விழுவதற்கு விளக்கமாக நியூட்டனையே தவறாகப் பயன்படுத்தவும் தவறுவது இல்லை. ஏன் இந்த நிலை? விஞ்ஞான உலகிலிருந்து வரும் ஓர் ஆதரவுச் சொல்கூட ம

என் இனிய தமிழ் மக்களே ? என் முதல் பதிவு

படம்
என் இனிய தமிழ் மக்களே ?   என் முதல் பதிவு நன்பர் முரளி கிருக்ஷ்ன்னன் உதவிஉடன் தட்டு தடுமாரி விசை பலகையில் தட்டினே ன்     கொஞ்சம் நம்பிகை வந்தது அட நான் கூட ஒரு பதிவாளான் மிட்டாய் கிடைத குழந்தையின் மகிழ்ச்சி       ஆலோசனை வழங்கி ஆதரவு தாருங்கள். தமிழ் வெங்கட்