வடிவேலுவின் ஹீரோ ஆசை. போதும்டா சாமி
வடிவேலு கேட்ட நாலரை கோடி ஆளை மாற்றிய சிம்புதேவன் | |
---|---|
ப்ரீயா இருந்தா வாடா மச்சான், இங்கே ஒருத்தன் சிக்கியிருக்காங்கிற ரேஞ்சுக்கு இந்த ஒரு காரணத்திற்காகவே அவர் அழைப்பை ஏற்றுக் கொண்டு மீண்டும் ஹீரோவாக நடிக்க சம்மதித்தார் வடிவேலு. இதற்கு அவர் கேட்ட சம்பளம்தான் தலையை ரங்கராட்டினம் போல் சுற்ற வைக்கும் சமாச்சாரம். நான் இந்த படத்தில் நடிக்க வந்தால், சுமார் பத்து படங்களையாவது இழக்க வேண்டி வரும். எனவே சம்பளமாக நாலரை கோடி கொடுத்துவிடுங்கள் என்றாராம். அறை எண் 305 க்கு பிறகு சிம்புதேவனுக்கு படம் கிடைத்ததே பேரதிர்ஷ்டம். இதில் கதையை கேட்டு சந்தோஷப்பட்ட விவேக் சம்பளமாக கேட்ட தொகை எவ்வளவு தெரியுமா? ஒன்றரை கோடி! இப்படியெல்லாம் படம் எடுத்து கலைசேவை செய்ய வேண்டுமா என்று தாவாங்கட்டையை சொறிய ஆரம்பித்திருக்கிறது தயாரிப்பு தரப்பு. |
கருத்துகள்