தீயவன்-

கருத்தம்மா ராஜஸ்ரீ யின் தங்கை மிதுனா ஹீரோயினாக நடித்த படம். உதய், ரஞ்சன் என்ற புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள். கல்லூரியில் படிக்கும் உதயும், மிதுனாவும் காதலிக்கிறார்கள். அவளை ஒருதலையாக விரும்பும் ரஞ்சன், ஆவிகளோடு பேசுகிற ஆற்றல் தெரிந்தவன். மிதுனா மீது ஒரு ஆவியை செலுத்தி வஞ்சகமாக அவரை ஊட்டிக்கு கொண்டு செல்கிறான். அங்கே தனது ஆசையை நிறைவேற்றிக் கொள்ள முயலும்போது மிதுனாவுக்குள் இருக்கும் ஆவி, அதற்கு உடன்படாமல் ரஞ்சனை கொன்று விடுவதுதான் க்ளைமாக்ஸ். (எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்க?) பி.கதிர் என்பவர் இயக்கியிருக்கிறார்.

கருத்துகள்

coolzkarthi இவ்வாறு கூறியுள்ளார்…
ஆஹா மாம்ஸ் உங்களை பிளாக்கர் கூறும் நல்லுலகத்துக்கு வாழ்த்து கூறி வரவேற்கிறேன்...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும் தோன்றுவதற்கு முன்... மனித சமத்துவப் போராட்ட முன்னோடிகள்

செக்ஸ் படங்களையும் அனுமதிக்கலாம்!-கமல்

பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி ;கல்லூரி வளாகத்தில் ஆராய்ச்சிக்குப் பயன்படும் வகையில் சுமார் 200 வகையான மூலிகைச் செடிகளை உடைய மூலிகைப் பண்ணை