இடுகைகள்

மூட நம்பிக்கை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

செய்தி தரும் சிந்தனை பக்தி வந்தால் - புத்தி மட்டுமல்ல வேலையும் போய்விட்டது

படம்
செய்தி தரும் சிந்தனை பக்தி வந்தால் - புத்தி மட்டுமல்ல வேலையும் போய்விட்டது பொது மருத்துவமனையில் இரண்டுபேர் மருத்துவத்திற்காகச் சேர்க்கப் பட்டனர் . ஒருவர் வேலூர் கிருஷ்ணமூர்த்தி , மற்றவர் வங்காளத்தைச் சேர்ந்த தபஸ்பால் . மருத்துவம் பலனின்றி இருவரும் 23 ஆம் தேதி இறந்துவிட்டனர் . மறுநாள் திங்கள்கிழமை காலை 8 மணிக்கு வங்காளத்து தபஸ்பாலின் உறவினர் சத்யஜித்பால் உடலை வாங்க வந்தார் . பிண வறையில் அடையாளம் காட்டிவிட்டு வெளியே வந்தார் . முழுவதும் மூடப்பட்ட பிணம் ஒப் படைக்கப்பட்டது . எடுத்து சென்று எரித்து விட்டார் . இரண்டு மணிநேரம் கழித்து வேலூர் கிருஷ்ணமூர்த்தியின் மகன்கள் வந்தனர் . அடையாளம் காட்டப் பிணவறைக்குச் சென்றனர் . பிணத்தைக் காணவில்லை . பதறிப் போன மருத்துவமனை ஊழியர்கள் ஏதோ சந்தேகத்தில் சத்யஜித் பாலிடம் விசாரித்தனர் . உடலை உடனே எரித்துவிட்டதை அவர் சொல்லிவிட்டார் . ஆக வேலூர் கிருஷ்ணமூர்த்தி வங்காள...

,கொடிய நோய்களால் பாதிக்கப்படுபவர் களிடம் சூனியம்தான் கார ணம் என்ற மூட நம்பிக்கை அதிகரித்துள்ளது

படம்
வழிகாட்டுகிறது அசாம் அரசு : சூனியம் மூடநம்பிக்கையை எதிர்த்து பள்ளியில் பாடம் : சூனியம் குறித்து மக்களிடம் உள்ள மூட நம்பிக்கையை நீக்கும் வகையில் அது பற்றி தொடக்கப்பள்ளி பாடத்திட்டதில் பாடமாக சேர்க்க வேண்டும் என்ற தேசிய பெண்கள் கமிஷன் யோச னையை அசாம் அரசு ஏற்றுக் கொண்டுள்ளது . சூனியம் வைக்கும் பெண் கள் என்று சந்தேகிக்கப்படுப வர்களை பலர் சேர்ந்து அடித்து கொன்ற சம்பவங்கள் , வடமாநிலங்களில் அடிக்கடி நடக்கும் ஒரு நிகழ்ச்சியாகவே மாறிவிட்டது . அந்தளவுக்கு சூனியம் என்றாலே அந்த மக்களுக்கு பயம் . குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களில் இந்த மூட நம்பிக்கை அதிகம் உள்ளது . அசாம் மக்களிடமிருந்து இந்த மூட நம்பிக்கையை அகற்றும் வகையில் , தொடக்க கல்வி பாடத்திட்டத்தில் சூனி யம் பற்றிய பாடத்தை சேர்க்க வேண்டும் என்று தேசிய பெண்கள் கமிஷன் வலியுறுத் தியது . தேசிய பெண்கள் கமிஷன் உறுப்பினர் நீவா கொன்வார் கூறுகையில் , தொற்று நோய் போல் சூனியம் பற்றிய மூட நம்பிக்கையும் மக்களிடம் வேகமாக பரவி வருகிறது . இத...