இடுகைகள்

கடவுள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அறிவியலும் மதமும் ஒன்றாகிவிடமுடியுமா?

படம்
அறிவியலும் மதமும் ஒன்றாகிவிடமுடியுமா? நமது நாட்டில் மதத் தலைவர்களும், அறிவியல் படித்தவர்களும் அறிவியலையும் மதத்தையும் ஒன்றுபடுத்திப் பார்க்கின்ற முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அறிவியல் பற்றிய செய்திகள் புராணங்களில் இருப்பதாகக் காட்டிக் கொள்வதில் மதவாதிகள் அடிக்கடி முனைப்புக் காட்டுகின்றனர். விண்கலம்,-செயற்கைக்கோள், குளோனிங் பற்றிய செய்தி-கள் புராணங்களில் உள்ளன என்பதற்குப் பலமான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் மதமும் அறிவியலுமே உண்மையினைக் கண்டறிவதற்கான நெறி-முறைகள் எனும் விவாதத்தினை உருவாக்கி வருகின்றனர். இந்தக் கூற்றே உண்மைக்குப் புறம்பானது என்பதே உண்மை நிலை. மதத்தலைவர்களும் சாமியார்களும் தங்களது கூற்றுக்கு வலிமை சேர்க்க அறிவியல் கற்ற தங்களது சீடர்களைப் பயன்படுத்தத் தயங்குவது இல்லை. அத்தகைய வேடதாரிகள், சிந்தனைக்குத் தடை விதிக்கும் மெய் அறிவியலை (Meta Physics) ஆதரிக்க இயற்பியலாளரை (Physicists) மேற்கோள் காட்டவும், ஒரு தொப்பி கீழே விழுவதற்கு விளக்கமாக நியூட்டனையே தவறாகப் பயன்படுத்தவும் தவறுவது இல்லை. ஏன் இந்த நிலை? விஞ்ஞான உலகிலிருந்து வரும் ஓர் ஆதரவுச் சொல்கூட ம...

பெரிய பெரிய ஆயுதங் களையும், இயந்திரங்களை யும், மோட்டார்களையும் கண்டுபிடித்த அயல் நாடு களில் ஆயுத பூசை இல்லையே ஏன்?

படம்
ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜைகளால் பலன் உண்டா? சரஸ்வதி பூசை என்பது ஒரு அர்த்தமற்ற பூசையாகும். கல்வியையும், தொழிலையும் மையமாக வைத்து ஒரு பெண்ணை தெய்வமாக்கி அதற்கு சரஸ்வதி என்று பெயரிட்டு அதை பூசை செய் தால் நாம் கல்வியை அதிக மாக கற்கவும், பெரிய பதவி களில் உயரவும் முடியும் என சொல்லி நம்மை பார்ப்பனப் பதர்கள் ஆண்டாண்டாய் ஏமாற்றி வந்தனர். கல்வியினை கற்க சொந்த முயற்சி எடுத்துக் கொள்ளா மல் கடவுளை (கல்லை) நம்பிக்கொண்டு இருக்கும்படி செய்துவிட்டு, நாம் அந்த சாமியின் பேராலும், பூசையின் பேராலும் கொடுக்கும் பணத் தைக் கொண்டே நம்முடைய உழைப்பை கொண்டே பார்ப்பனர்கள் படித்து பெரிய படிப்பாளியாகிக் கொண்டு நம்மை படிப்பு வராத மக்கு கள் என சொல்லிக் கொண்டு இருக்கின்றனர். இந்த சரஸ்வதி பூசை கொண்டாடும் பக்தர்களே, மாணவ - மாணவியரே, சற்று சரஸ்வதி எனும் சாமியின் சொந்த யோக்கியதையைக் கவனித்தால் அவை பார்ப் பனர்களின் புராணக் கதை களின் படியே மிக மிக ஆபாச மானதாகும். அதாவது...

ஜாதி, மதம், கடவுள் - மக்களைப் பிரித்துவிடும்; பகுத்தறிவு ஒன்றுதான் மக்களை ஒன்றுபடுத்தும்

படம்
ஊரே திரண்டு நடத்தப்பட்ட உற்சாக விழா சூழியக்கோட்டையில் பகுத்தறிவுச் சூரியன் தந்தை பெரியார் அவர்களின் சிலை திறப்பு விழா ஜாதி, மதம், கடவுள் - மக்களைப் பிரித்துவிடும்; பகுத்தறிவு ஒன்றுதான் மக்களை ஒன்றுபடுத்தும் தமிழர் தலைவர் ஆற்றிய கருத்துரை சூழியக்கோட்டை, நவ.17: தஞ்சா வூர் மாவட்டம் சூழியக் கோட்டையில் தந்தை பெரி யார் சிலை திறப்பு விழாவை ஊரே ஒருமனதாக திரண்டு எடுத்தது. தந்தை பெரியார் சிலையைத் திறந்த திராவிடர் கழகத் தலைவர் -பகுத்தறிவு தான் மக்களை ஒன்றுபடுத்தும் என்று கூறினார். சூழியக்கோட்டையில் தந்தை பெரியாரின் முழு உரு வச் சிலை மிகுந்த எழுச்சியோடு திறந்து வைக்கப்பட்டது. கிரா மமே திரண்டு நிற்க, திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி திறந்து வைத்தார். தந்தை பெரியாரின் சிலை திறப்பு விழா 16.11.2008 அன்று மாலை சூழியக்கோட்டையில் நடைபெற்றது. முன்னதாக நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களை சாலியமங்கலம் பேருந்து நிலையம் அருகி...