இடுகைகள்

சுயமரியாதை இயக்கம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

படிப்பது - பகுத்தறிவை வளர்ப்பதற்கேயன்றி, பிளவுபடுத்தும் ஜாதிச் சாக்கடையில் வீழ்வதற்கல்ல!

படம்
படிப்பது ஜாதியை வளர்ப்பதற்கல்ல ! சென்னை சட்டக்கல்லூரியில் மாணவர்கள் மத்தியில் ஜாதி அடிப்படையில் நடந்த மோதல்கள் உள்ளபடியே வெட்கப்படத் தக்கதாகும் . எதிர்கால உலகைப் படைக்கக்கூடியவர்கள் என்று கணிக்கப்படக்கூடிய மாணவர்கள் - அதுவும் சட்டம் படிக்கும் மாணவர்களின்அறிவு எந்தத் தரத்தில் இருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்கும்பொழுது வெட்கமும் , வேதனையும் கலந்து நம்மைத் தாக்குகின்றன ; தலையைத் தொங்கப் போடவும் வைக்கிறது . தாழ்த்தப்பட்ட மாணவர்களும் , பிற்படுத்தப்பட்ட மாணவர் களும் கல்வி , வேலை வாய்ப்புகளில் வாய்ப்புகள் அளிக்கப்பட்டு வளர்ச்சிப் பாதையில் புலிப் பாய்ச்சலாக அமையவேண்டும் என்பதற்காக தந்தை பெரியார் பாடுபட்டார் . அவர் கண்ட இயக்கம் அன்று முதல் இந்தச் சமூக விழிப்புணர்வுப் பணியினைத் தொடர்ந்து செய்துகொண்டே இருக்கிறது . தாழ்த்தப்பட்டவர்களும் சரி , பிற்படுத்தப்பட்டவர்களும் சரி , பார்ப்பனிய வருணாசிரம அடிப்படையில் உரிமைகள் மறுக்கப்பட்டவர்கள்தாம் . கல்விப் பக்கம் அவ...

சுயமரியாதை இயக்கம் தொடங்குவதற்கு முன் பெரியார் வகித்த கவுரவப் பதவிகள்

படம்
சுயமரியாதை இயக்கம் தொடங்குவதற்கு முன் பெரியார் வகித்த கவுரவப் பதவிகள் 1. 1915 -1919 ஈரோடு - வியாபார சங்கத் தலைவர் 2. தெ.இ. வியாபாரச் சங்க நிர்வாக சபை அங்கத்தினர் 3. 5 - ஜில்லாகளுக்கு இன்கம்டாக்ஸ் டிரிபியூனல் கமிஷனர் 4. ஈரோடு டவுன் ரீடிங்ரூம் செக்ரட்டரி. 5. பழைய மாணவர் சங்க செக்ரட்டரி 6. ஹைல்கூல் போர்டு செக்ரட்டரி 7. ஹைஸ்கூல் போர்டு தலைவர் 8. 1914 - கோவை ஜில்லா காங்கிரசு மாநாடு செக்ரட்டரி 9. 10 ஆண்டுகள் ஆனரரி மாஜிஸ்ரேட் 10. ஈரோடு தாலுக்கா போர்டு பிரசிடென்ட் 11. ஈரோடு முனிசிபல் சேர்மன் 12. ஜில்லா போர்டு மெம்பர் 13. வாட்டர் ஒர்க்ஸ் கமிட்டி செக்ரட்டரி 14. பிளேக் கமிட்டி செக்ரட்டரி 15. கோவை ஜில்லா 2-வது சர்க்கிள் தேவஸ்தான கமிட்டி செக்ரட்டரி - 10-ஆண்டு 16. கோவை ஜில்லா தேவஸ்த...

மனித சமத்துவத்துக்கான "சுயமரியாதை இயக்கம்" - தோற்றமும், வளர்ச்சியும்

படம்
மனித சமத்துவத்துக்கான "சுயமரியாதை இயக்கம்" - தோற்றமும், வளர்ச்சியும் நமது நாட்டு மக்களுக்கு சுயமரியாதையையும், சமத்து வத்தையும், சகோதரத்துவத் தையும் உண்டாக்க தோன்றிய இயக்கம்தான் சுயமரியாதை இயக்கம். தன் மதிப்பு, தன் மானம் என்பதே சுயமரி யாதை எனக் கூறப்படுவதா கும். இந்தியா முழுவதும் பரவிய ஆரிய பார்ப்பனர்களே நால்வருண ஜாதி முறைகளை உருவாக்கி, திராவிட இனத்த வரை பிரித்து, அதிலும் தாழ்ந்ததாக பஞ்சமர் என்ற ஒரு பிரிவினரை இழிவுபடுத்தி, தாமே உயர்ந்தவர்; தமக்கே அனைத்து உரிமைகளும் என ஏகபோகமாக அனைத்து கல்வி, வேலை வாய்ப்புகளி லும் ஆதிக்கம் செலுத்தி வந் தனர். இதனை புத்தர் முதல் தொடங்கி பல சீர்திருத்த முன்னோடிகள் எதிர்த்து வந்தனர். 1902-ஆம் ஆண்டு முதல் பார்ப்பனரல்லாதார் நலனில் அக்கறையும், வகுப் புரிமை உணர்வும் இருந்ததாக பின்நாட்களில் தந்தை பெரி யார் அவர்களே குறிப்பிடு கிறார். 19-ஆம் நூற்றாண்டு இறுதி யில்தான் பார்ப்பனரல்லாத பெரு மக்கள் தமக்கு கல்வி, வேலை வாய்ப்புகளில் உரிமை வேண்டும்; பார்ப்பன ஆதிக் கத்திலிருந்து விடுதலை வே...