இடுகைகள்

ஜெனரல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

விக்ட் ரம் என்ற சொல்லை சரியாக உச்சரிக்கத் தெரிந்தால் போதும், இரண்டு நாள் உங்கள் படம் செய்திகளில் வருவதற்கு 100 சதம் கியாரண்டி.

படம்
தமிழில் செய்தி வழங்குவதற்கென்று நமது தொலைக்காட்சிகள் ' மைக் ' கை எடுத்துக் கொண்டு கிளம்பினாலும் கிளம்பினார்கள் ... மக்களெல்லாம் இப்போது ' மைக் ' மோகத்துக்கு அடிமையாகிவிட்டார்கள் . ஒரு பழைய கேமராவை தூக்கிக் கொண்டு சாதாரணமாக சாலையில் கிளம்பினாலும் , " எந்த டி . விக்கு சார் எடுக்குறீங்க ?" என்று கேட்கத் தயங்குவதில்லை . எந்த ஒரு பிரச்சினை என்று கையில் மைக்குடன் நின்றாலும் கூட்டம் கூடி கருத்து சொல்கிறார்கள் . பிரச்சினையைப் பற்றி நமக்குத் தெரிகிறதோ இல்லையோ , கருத்து சொல்லலாம் . தேவைப்படுமானால் , கேமராக் காரர் இந்த விசயத்தை சொல்லுங்கள் என்று எதை சொல்லச் சொல்கிறாரோ , அதை திக்கித் திக்கி ஒப்பித்தாலும் சரி , இன்று தமிழ்நாடு முழுக்க நம்மைப் பார்க்கப் போகிறார்கள் என்ற மகிழ்ச்சி அவர் முகத்தில் தெரியும் . எதைப் பற்றிக் கருத்து சொல்லும் முன்பும் எச்சரிக்கையாக , " எந்த டி . வி " என்று கேட்டுக் கொள்வார்கள் . ஆளுங்கட்சி டி . வியா ? அதற் கேற்றாற்போல் கருத்து சொல்வார் . எதிர்க்கட்சி டி . ...

காக்காயன் மற்றும் காக்காணி "மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல ...அல்ல...அல்ல..."

படம்
காக்காயன் மற்றும் காக்காணி.... இது நான் நான்கு வருடங்கள் முன்பு எழுதிய கதை , ஆர்வ கோளாறினால் குமுதத்திற்கு எழுதி போட்டு publish ஆகாததினால் , விடா முயுற்சியுடன் ஆனந்த விகடனுக்கும் எழுதி போட்டு ... ச்சே ச்சே publicity எல்லாம் எனக்கு பிடிக்காது , அதனால் அதை publish பண்ணாதிர்கள் என்று கண்டிப்புடன் (?) சொல்லிவிட்டேன் .. " இது காமெடி ,romance மற்றும் tragedy " ஆகிய மூன்றும் கலந்து கட்டிய கலவை ... சரி இனி கதை .... காக்காயன் கருப்புதான் , அண்டங்காகம் தான் ஆனாலும் அவனோட கட்டுமஸ்தான உடம்போடு , ஒரு எவ்வு எவ்வி பறந்தால் , பக்கத்தில் இருக்கும் அனைத்து கல்லூரிக்கு செல்லும் காக்காநிகளின் பார்வை ஒரு முறை அவன் மேல் படிந்து விட்டு வெட்கத்துடன் திரும்பும் ... அன்றும் அப்படிதான் , காக்காயன் இரண்டே நிமிடத்தில் கீழே ஓடி கொண்டிருந்த எலியாரை ஸ்வாகா ஆக்கி தன் " பிரேக் பாஸ்ட் " முடிந்த திருப்தியில் அருகே இருந்த கரண்ட் கம்பத்தில் , ஒரு கம்பியின் மேல் போய் உட்கார்ந்து ஒரு நோட்டம் விட்டார் , சற்று தொலைவில் அவனையே ப...

இந்து மிலிட்டரி ஸ்கூல் நடத்தி இந்தியாவில் இந்து மதப் போர்வையில் தீவிரவாதிகளைத் தயாரித்து அனுப்புகிறார்கள்.

படம்
நாடெல்லாம் பரவ வேண்டும்; வீடெல்லாம் பேசவேண்டும்; ஏடெல்லாம் எழுதவேண்டும் வன்முறை - வெடிகுண்டு கலாச்சாரம் கொண்ட மதவெறிச் சக்தியோடு யார் கூட்டு சேர்ந்தாலும் அவர்களை அடையாளங்கண்டு அரசியலில் காணாமல் போகச் செய்வோம்! சென்னை கூட்டத்தில் தமிழர் தலைவர் அறைகூவல் - வன்முறை, வெடிகுண்டு கலாச்சாரம் கொண்ட மதவெறிச் கும்பலோடு எந்த அரசியல் கட்சி கூட்டு சேர்ந்தாலும் அவைகளை மக்களுக்கு அடையாளம் காட்டி புறந்தள்ளுவோம். அவர்கள் அரசியலில் காணாமல் போவர் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார். சங் பரிவார்க் கும்பலும் - வெடிகுண்டு கலாச்சாரமும் என்ற தலைப்பில் சிறப்புக் கூட்டம் சென்னை பெரியார் திடலில் - நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றத்தில் 20.11.2008 அன்று இரவு 7 மணிக்குத் தொடங்கி சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்திற்கு வந்த...