இடுகைகள்

முதல்வர் கலைஞரின் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மனித மலத்தைத் தலையில் சுமப்பவர்கள் அவர்கள் 3 விழுக்காடு இட ஒதுக்கீடு அறிவிப்பு வரவேற்கத்தக்கதாகும்!

படம்
பார்ப்பனர்கள் வகுத்த ஜாதி அடுக்குமுறையில் கடைகோடியில் இருப்பவர்கள் அருந்ததியர்கள் மனித மலத்தைத் தலையில் சுமப்பவர்கள் அவர்கள் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட அம்மக்களுக்கு 3 விழுக்காடு இட ஒதுக்கீடு அறிவிப்பு வரவேற்கத்தக்கதாகும் ! அண்ணா நூற்றாண்டிலே மகத்தான சாதனை தி . மு . க . மகுடத்தில் ஜொலிக்கும் மற்றொரு வைரக்கல் ! அருந்ததியர்களுக்கு கல்வி , வேலை வாய்ப்பில் 3 விழுக்காடு இட ஒதுக்கீட்டினை அறிவித்த முதல்வர் கலைஞர் அவர்களின் சாதனை நம் நாட்டின் சமூகக் கொடுமைகளிலேயே மிகவும் கோரமானது , அக்கிரமமானது வர்ணாசிரம - ஜாதி அடுக்குமுறையாகும் ! பிறவி அடிப்படையில் ஜாதிகளைப் பிரித்த சூழ்ச்சியைவிட அதனை ஒன்றன்பின் ஒன்று என்று கீழான அடுக்குகளாக்கியது தான் வெறுக்கத்தகுந்த கொடுமையாகும் ! பார்ப்பனர் வகுத்த ஜாதி அடுக்குமுறை மேல்ஜாதி என்று ஆக்கிக் கொண்ட ஜாதியினரான பார்ப்பனர் அதற்கு அடுத்து ...

"தீக்கதிர்" கேலிச் சித்திரம் முதல்வர் கலைஞரின் வருத்தம்

படம்
"தீக்கதிர்" கேலிச் சித்திரம் முதல்வர் கலைஞரின் வருத்தம் கடந்த 12 ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் தவிர்க்க இயலாத காரணங் களால் மின்வெட்டு பற்றிய பிரச்சினையை விவாதத்திற்கு எடுத்துக் கொள்வது ஒத்தி வைக்கப்பட்டதைக் குறித்து தீக்கதிர் நாளேடு தீட்டியிருந்த கேலிச் சித்திரத்தைக் கண்டு மனம் வருந்தி முதல்வர் கலை ஞர் அவர்கள் முரசொலியில் எழுதியிருப்பதாவது: இந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் 12-11-2008 அன்று மின்வெட்டு பற்றிய கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் எதிர்க் கட்சி உறுப்பினர்கள் பேசுவ தென்றும், மின்துறை அமைச் சர் பதில் சொல்வதென்றும் முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அதே நாளில் இலங் கைத் தமிழர் பிரச்சினை குறித்த விவாதம் எடுத்துக் கொள்ளப் பட வேண்டுமென்ற தவிர்க்க முடியாத சூழல் ஏற்பட்டதால் - 12-ஆம் தேதியன்று விடியற் காலை 3.30 மணி அளவில் நான் எழுந்து அந்தத் தீர்மா னத்தை நானே என் கைப்பட விடிய விடிய எழுதினேன். அதற்கிடையே 4.30 மணி யளவில் மின்துறை அமைச் சரை எழுப்...