இடுகைகள்

நயன்தாரா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நயன் கேட்ட இரண்டு கோடி மிரண்டு பின்வாங்கிய ஹீரோ

படம்
நயன் கேட்ட இரண்டு கோடி மிரண்டு பின்வாங்கிய ஹீரோ இதென்ன மருதமலைக்கு வந்த சோதனை? மருதமலை உள்ளிட்ட எத்தனையோ வெற்றிப்படங்களில் நடித்திருக்கும் ஆக்ஷன் கிங் அர்ஜுனுக்கு நயன்தாராவுடன் நடிக்க வேண்டும் என்று ஆசை. திருவண்ணாமலைக்கு பிறகு இவர் நடிக்கவிருக்கும் புதிய படத்தில் நடிக்க நயன்தாராவிடம் கேளுங்களேன் என்றாராம். விரும்பிய சீட்டை எடுப்பதுதானே குருவியின் வேலை? அர்ஜுனின் சொல்லை சிரமேற்கொண்டு செயல்படுத்த நினைத்த தொண்டரடிப் பொடிகள், நயன்தாராவையே நேரடியாக அப்ரோச் செய்தார்களாம். விஷயத்தை சொன்னவர்களிடம், நயன்தாரா கேட்ட தொகைதான் கிறுகிறு... இரண்டு கோடி கொடுத்தால் நடிக்க தயார் என்றாராம். லிங்குசாமியின் படம் தாமதம் ஆவதால், மும்பைக்கே போய் ரெஸ்டில் இருக்கும் நயன், மீண்டும் இழந்த மார்க்கெட்டை பிடித்துவிடுவது என்ற வெறியில் இருக்கிறார். இந்த நேரத்தில் அர்ஜுனுடன் ஜோடியாக நடிக்க அழைத்தால் ஒப்புக் கொள்வாரா? அதனால்தான் இப்படி ஒரு சம்பளத்தை கேட்டு மிரட்டியிருக்கிறார். இப்படி கேட்டதற்கு பேசாமல் நடிக்க விருப்பம் இல்லை என்று நேரடியாகவே சொல்லியிரு...

நேரம் வரட்டும், பார்த்துக் கொள்கிறேன்.-நயன்தாரா கோபம்

படம்
நேரம் வரட்டும், பார்த்துக் கொள்கிறேன்... -நயன்தாரா கோபம் இதுக்கு காரணம் யாருன்னு தெரியும். நேரம் வரும்போது பார்த்துக்கறேன் என்று தீப்பொறி திருமுகம் ஆகியிருக்கிறார் நயன்தாரா! எல்லாம் நேற்று முளைத்த காளானின் பேட்டியால் வந்த வினை. சிலம்பாட்டம் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து வரும் சனாகான் பேட்டியின் போது இவ்வாறு கூறினார். நயன்தாரா எல்லா படத்திலேயும் ஒரே மாதிரி நடிக்கிறார். எல்லாரும் நயன்தாராவை பிடிச்சிருக்கு என்று சொல்றாங்க. ஏன்தான் அப்படி சொல்றாங்களோ? எனக்கு பிடிச்ச நடிகை த்ரிஷாதான்! இந்த பதில்தான் நயனின் டெம்பரேச்சரை அதிகப்படுத்தியிருக்கிறது. முதல் நாள் இரவு த்ரிஷா வைத்த பார்ட்டியில் கலந்து கொண்ட நடிகைகளில் சனாகானும் ஒருவர். அதனால்தான் என்னை பற்றி இப்படி பேட்டி கொடுத்திருக்கிறார். இவருடன் சரிக்கு சரியாக மோத விருப்பமில்லை. இவரை தூண்டி விட்டு பேச வைத்தவர்கள் யார் என்று தெரியும். நேரம் வரும்போது நானும் பேசுவேன் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் பொறிந்து தள்ளியிருக்கிறார் நயன். இவர் த்ரிஷாவைதான் மனதில் நினைத்துக் கொண்...