இடுகைகள்

சூர்யா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வாரணம் ஆயிரம் விமர்சனம் 19 வயசு சூர்யா வெளிப்படுத்தும் அடலசன்ட் குறு குறுப்புகள் அழகு!

படம்
வாரணம் ஆயிரம் நமது மேல் இமைக்கும் கீழ் இமைக்கும் நடுவில் நின்று கொண்டு இமைகொட்ட விடாமல் பிரமிக்க வைத்திருப்பது சூர்யாவும், ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவும்தான்! சூர்யாவின் நடிப்பில் ராணுவ மிடுக்கு என்றால், ரத்னவேலுவின் ஒளிப்பதிவில் ரத்தின ஜொலிப்பு! ஹாரிஸ் ஜெயராஜின் இசையும் நம்மை அள்ளிக் கொண்டு போகிறது! ஆயிரம் யானைகளை இழுத்துச் செல்ல இந்த மூன்று குதிரைகளே போதும் என்று நினைத்துவிட்டார் போலும் கவுதம்! படம் நெடுகிலும் பிரேக் பிடித்துக் கொண்டே வண்டி ஓட்டியதுபோல பிரமை! (கொஞ்சம் கத்தரி போட்டா ரிலீஃப் கிடைக்கலாம்) அப்பா சூர்யா கேன்சரில் இறந்துவிட, ராணுவத்தில் இருக்கும் மேஜர் சூர்யாவுக்கு தகவல் போகிறது. தன் வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் அப்பாவின் துணை எப்பேர்பட்டது என்பதை அசை போடும் சூர்யாவின் மௌன அழுகையும், மனசை பிசையும் பிளாஷ்பேக்கும்தான் கதை. வழக்கம்போல் 'வாழை மரம் தன் வரலாறு கூறுதல்' ஸ்டைலைதான் இந்த படத்திலும் பின்பற்றியிருக்கிறார் கவுதம் வாச...

தகவல் தொழில்நுட்பப்பொறியாளர்கள் டைடல் பார்க் அருகே மனிதச்சங்கிலி நடிகர்கள், சூர்யா, கார்த்திக் பங்கேற்று கைகோத்து நின்றனர்

படம்
ஈழத்தமிழர்களுக்கு எதிரான போரை நிறுத்தக் கோரி சென்னை தகவல்தொழில்நுட்பப் பூங்கா பொறியாளர்கள் மனிதச் சங்கிலிப் போராட்டம் ஈழத் தமிழர்களுக்கு எதிராக நடத்தி வரும் போரை உடனடியாக நிறுத்த வலியுறுத்தியும், சிங்களப் போர்ப்படையினருக்கு பயிற்சி உள்பட எந்த உதவிகளையும் இந்திய அரசு வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்தியும் நேற்று சென்னையில் தகவல் தொழில்நுட்பப் பொறியாளர்கள் சென்னை டைடல் பார்க் அருகே மனிதச்சங்கிலி அணி வகுப்புப் போராட்டம் நடத்தினார்கள். நடிகர்கள், சூர்யா, கார்த்திக் ஆகியோர் இதில் பங்கேற்று தகவல் தொழில் நுட்பப் பொறியாளர்களுடன் இணைந்து கைகோத்து நின்றனர். போரை நிறுத்து என்ற வாசகம் பொறித்த சட்டையை அவர்கள் அனைவரும் அணிந்திருந்தனர். இனப் படுகொலை நடத்தும் இலங்கை அரசுக்கு எதிராக அவர்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர்

வாரணம் ஆயிரம் விமர்சனம் வாரணம், கவர்ந்திழுக்கும் தோரணம்!

படம்
வாரணம் ஆயிரம் நமது மேல் இமைக்கும் கீழ் இமைக்கும் நடுவில் நின்று கொண்டு இமைகொட்ட விடாமல் பிரமிக்க வைத்திருப்பது சூர்யாவும், ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவும்தான்! சூர்யாவின் நடிப்பில் ராணுவ மிடுக்கு என்றால், ரத்னவேலுவின் ஒளிப்பதிவில் ரத்தின ஜொலிப்பு! ஹாரிஸ் ஜெயராஜின் இசையும் நம்மை அள்ளிக் கொண்டு போகிறது! ஆயிரம் யானைகளை இழுத்துச் செல்ல இந்த மூன்று குதிரைகளே போதும் என்று நினைத்துவிட்டார் போலும் கவுதம்! படம் நெடுகிலும் பிரேக் பிடித்துக் கொண்டே வண்டி ஓட்டியதுபோல பிரமை! (கொஞ்சம் கத்தரி போட்டா ரிலீஃப் கிடைக்கலாம்) அப்பா சூர்யா கேன்சரில் இறந்துவிட, ராணுவத்தில் இருக்கும் மேஜர் சூர்யாவுக்கு தகவல் போகிறது. தன் வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் அப்பாவின் துணை எப்பேர்பட்டது என்பதை அசை போடும் சூர்யாவின் மௌன அழுகையும், மனசை பிசையும் பிளாஷ்பேக்கும்தான் கதை. வழக்கம்போல் 'வாழை மரம் தன் வரலாறு கூறுதல்' ஸ்டைலைதான் இந்த படத்திலும் பின்பற்றியிருக்கிறார் கவுதம் வாச...