இடுகைகள்

ஜாதி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஜாதி, மத அரசியல் நாட்டை இருளில் மூழ்கடித்து விடும் என்று காங் கிரஸ் தலைவர் சோனியா

படம்
ஜாதி-மத அரசியல், நாட்டை இருளில் மூழ்கடித்துவிடும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஜாதி, மத அரசியல் நாட்டை இருளில் மூழ்கடித்து விடும் என்று காங் கிரஸ் தலைவர் சோனியா காந்தி எச்சரித்துள்ளார். டில்லி மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் சோனியா காந்தி பிரச்சாரம் செய்தார். மங்கள்புரியில் நடைபெற்ற மாபெரும் பொதுக் கூட்டத் தில் கலந்து கொண்டு பேசிய அவர், டில்லியில் மூன்றாவது முறையாக காங்கிரசை ஆட்சி யில் அமர்த்தும்படி வாக்கா ளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். மேலும் அவர் பேசு கையில், பயங்கரவாதத்துக்கு மதம் எதுவும் கிடையாது. அனைத்து மதங்கள் மற்றும் சமுதாயத்தின் அனைத்துப் பிரி வினரையும் சமாதானத்துக்கும், வளர்ச்சிக்காகவும் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது தான் காங்கிரசின் கொள்கை. இந்தத் தேர்தலில் காங்கிரசை தேர்ந்தெடுப்பதா? அல்லது சமாதானம் மற்றும் வளர்ச் சிக்கு எதிரான, பிளவுபடுத்தும் அரசியலில் ஈடுபட்டு சமு தாயத்தின் பல்வேறு தரப்பின ...

ஜாதி, மதம், கடவுள் - மக்களைப் பிரித்துவிடும்; பகுத்தறிவு ஒன்றுதான் மக்களை ஒன்றுபடுத்தும்

படம்
ஊரே திரண்டு நடத்தப்பட்ட உற்சாக விழா சூழியக்கோட்டையில் பகுத்தறிவுச் சூரியன் தந்தை பெரியார் அவர்களின் சிலை திறப்பு விழா ஜாதி, மதம், கடவுள் - மக்களைப் பிரித்துவிடும்; பகுத்தறிவு ஒன்றுதான் மக்களை ஒன்றுபடுத்தும் தமிழர் தலைவர் ஆற்றிய கருத்துரை சூழியக்கோட்டை, நவ.17: தஞ்சா வூர் மாவட்டம் சூழியக் கோட்டையில் தந்தை பெரி யார் சிலை திறப்பு விழாவை ஊரே ஒருமனதாக திரண்டு எடுத்தது. தந்தை பெரியார் சிலையைத் திறந்த திராவிடர் கழகத் தலைவர் -பகுத்தறிவு தான் மக்களை ஒன்றுபடுத்தும் என்று கூறினார். சூழியக்கோட்டையில் தந்தை பெரியாரின் முழு உரு வச் சிலை மிகுந்த எழுச்சியோடு திறந்து வைக்கப்பட்டது. கிரா மமே திரண்டு நிற்க, திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி திறந்து வைத்தார். தந்தை பெரியாரின் சிலை திறப்பு விழா 16.11.2008 அன்று மாலை சூழியக்கோட்டையில் நடைபெற்றது. முன்னதாக நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களை சாலியமங்கலம் பேருந்து நிலையம் அருகி...