இடுகைகள்

தமிழ் நகைசுவை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

என் பொண்னு சொன்ன ஜோக் இது பிடிச்சிருக்கான்னு சொல்லுங்க...!

நேற்று மாலை என் 10 வயது மகளிடம் கண்ணு ஏதாவது ஜோக் சொல்லு என்று கேட்டேன்  என் பொண்னு சொன்ன ஜோக் இது பிடிச்சிருக்கான்னு சொல்லுங்க...! சேர்மேன் சேர்ல உட்காரலாம்... வாட்ச்மேன் வாட்ச்லே உட்கார முடியுமா..? அண்ணன் பொண்டாட்டி அண்ணி.. தம்பி பொண்டாட்டி தண்ணியா..? விக்கெட் கீப்பர் விக்கெட்டை எடுக்கலாம்.. கேட் கீப்பர் கேட்டை எடுக்க முடியுமா..? போர்ல தண்ணி அடிச்சா ந்ல்ல பேரு.. “பார்லே”தண்ணி அடிச்சா அக்க போரு ‘வோடா “ போன்ல பேசலாம் ... ” வோடாதா “ ஓட்டை போன்ல பேச முடியுமா..? உலகிலே பெரிய கடை எது ?   சாக்கடை உலகிலே பெரிய ஜாம் எது?     டிராபிக் ஜாம்....! உலகிலே பெரிய ஷிப் எது?   பிரண்ஷிப் என்ன சார் ஜோக் நல்லா இருந்துச்சா..?

என் இனிய தமிழ் மக்களே ? என் முதல் பதிவு

படம்
என் இனிய தமிழ் மக்களே ?   என் முதல் பதிவு நன்பர் முரளி கிருக்ஷ்ன்னன் உதவிஉடன் தட்டு தடுமாரி விசை பலகையில் தட்டினே ன்     கொஞ்சம் நம்பிகை வந்தது அட நான் கூட ஒரு பதிவாளான் மிட்டாய் கிடைத குழந்தையின் மகிழ்ச்சி       ஆலோசனை வழங்கி ஆதரவு தாருங்கள். தமிழ் வெங்கட்

காமெடியாகிப் போன சீரியஸ் வசனங்கள்

படம்
வசனங்களுக்காகவே ஓடிய படங்கள் உண்டு. வசனங்களாலயே, தியேட்டரை விட்டு ஓடிய படங்களும் உண்டு. அதேப்போல், வழி மாறிய வசனங்களும் உண்டு. சீரியஸாக வெளிவந்து, பின்னால் நகைச்சுவையாக பேசப்படும். சில வசனங்கள் நன்றாக ரசிக்கப்பட்டு, பிரபலமடைந்து, பலரால் பல இடங்களில் பேசப்பட்டு, பின்பு சிரிப்பிற்குரியதாக ஆக்கப்படும். சில வசனங்கள் சரியாக கையாளப்படாததால், சுட சுட கிண்டலுக்குள்ளாக்கப்படும். அப்படி என் நினைவுக்கு வந்த சில வசனங்கள். இதெல்லாம் அந்தந்த படங்களில் சீரியஸ் வசனங்கள். இப்படி காமெடி செய்வார்கள் என்று வசனமெழுதும்போது நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்கள். பாச மலர் -  என் கண்ணையே உங்கிட்ட ஒப்படைக்கிறேன். அதுல ஆனந்தக் கண்ணீரை மட்டும் தான் நான் பார்க்கணும். உணர்ச்சிமயமான வசனம். கால ஓட்டத்தில், இன்று இதை இயல்பாக சொன்னாலும் சிரிக்கத்தான் செய்வார்கள். முதல் மரியாதை -  ஐயா! எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும். சொன்னவருக்கு நல்ல ஸ்டைல். சிலர், எனக்கு உண்மை தெரிஞ்சாகணும்ன்னு சாதாரணமாக ஆரம்பித்தாலும் முடிக்கும்போது அவர் ஸ்டைலில் முடித்து விடுவார்கள். நாயகன் -  நீங்க நல்லவரா? கெட்டவரா? மணிரத்னம் பட வசனங்களில் ஒரு த...