இடுகைகள்

கவிதை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அப்பாவின் ஆசை

படம்
அப்பாவின் ஆசை என் பையன் அதிக மதிப்பெண் பெறவில்லையே...! வருந்தினேன் ஏங்கினேன்.....! குழந்தையே இல்லையென்று ஏங்குவோரை காணும் வரை..! எனக்கும் ஆசைதான்... அவனோடு நண்பணாக பழக வேண்டுமென்று இளமை துள்ளளோடு அவனின் குரும்புகள் கோபத்தை கொடுத்தலும் அவன் என் பையன்...! அவனின் மனநிலைக்கு நான் மாறிக் கொள்கிறேன்.....! அன்புள்ள அப் பா

10 ஆண்டுகளுக்கு முன் நான் எழுதிய என் முதல் கவிதை..........

படம்
10 ஆண்டுகளுக்கு முன் நான் எழுதிய என் முதல் kகவிதை..........! என் முதல் கவிதை உன் உள் மனதில் பதிந்திருக்கும் பாலுணர்வு புதையல்கள் அகழ்தெடுக்கப்பட்டால் அவை.......! நிச்சயம் தங்கங்களாக அல்ல.....! நிச்சயம் தரங்கெட்டவகளாகத்தான் இருக்கும்.....! மனித நேயமென்ற உணர்வால் அவற்றை புதைத்துவிட்டு புத்தன் போல் வேடமிகிறாய்.......! வாய்ப்பு கிடைக்கும் வரை யாவரும் யோக்கியனே......!

இனமொழி உணர்வின்றி இளையவர் கூட்டம் திரைப்படக் கவர்ச்சியால் வீணானது!

படம்
தமிழின உணர்வுக்குத் தளையா ? தமிழர்தம் தாயகத்தில் தமிழனை வெறும் சுவைஞனாக்கி சுரண்டியது தமிழ்த்திரை தமிழுணர்வு தவறியும் தலையெடுக்க விடாமல் தடுத்தனர் திரைத்துறைப் பார்ப்பனர் திரைப்படக் கவர்ச்சியால் தமிழனல் லாதார் தலைவனாக சித்தரிக்கப் பட்டார் திரைத்துறையே தமிழக அரசியலைத் தீர்மானம் செய்யும் வல்லமை பெற்றிருந்தது இனமொழி உணர்வின்றி இளையவர் கூட்டம் திரைப்படக் கவர்ச்சியால் வீணானது ! இனமொழி உணர்வுள்ள இயக்குநர் பாரதி அரசுசீமான் தமிழுணர்வால் தடமமைத்தார் ஆற்றுநீர்ச் சிக்கலில் அடவாடிசெய்யும் அண்டை மாநிலத்தைக் கண்டித்தார் வேற்று மொழியினர் விரவிய தமிழ்த்திரையில் தமிழின விடியலை முன்னெடுத்தார் ! ஈழ...

ப்ரேக் பாஸ்ட், லஞ்ச், டின்னர் மானங்கெட்ட தமிழன். பதுங்குகுழி பசியோடு மானத்தமிழன் கவிதை

முகாமில் கருப்பாய் பூத்தன மரங்கள் வெண்மணியில் முளைத்தவை. பிஞ்சு நிலாக்கள் மீது பெரு நெருப்பிட்ட தென்ன? செஞ்சோலை இந்தியப் பொறிஞர்கள் சிங்களப் படையில் காயம் பூப்பறிக்கப் போயிருந்தார்களாம் வெண்மணியில் உயிர்கள் யாழ்ப்பாணத்தில் நூல்கள் எரிக்கப்படுகிறோம் எதிரிக்கு வெளிச்சம் தர காகம் கரைகிறது யார் விருந்தாளி? புலம் பெயர்ந்தோர் முகாமில். மானத்தமிழன் கண்டம் கடந்து வந்த நாரையின் பெயர் நாரை கடல்கடந்த தமிழனோ அகதி? தீதும்நன்றும் பிறர்தர வாரா இலங்கைத் தமிழனைக் கொல்ல இந்தியத் தமிழனின் வரிப்பணம் நாமாவது கண்தானம் செய்வோம் கொடுப்பினை இல்லை குட்டிமணியின் கண்களுக்குத்தான் ப்ரேக் பாஸ்ட், லஞ்ச், டின்னர் மானங்கெட்ட தமிழன். ...