இடுகைகள்

மதம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

,கொடிய நோய்களால் பாதிக்கப்படுபவர் களிடம் சூனியம்தான் கார ணம் என்ற மூட நம்பிக்கை அதிகரித்துள்ளது

படம்
வழிகாட்டுகிறது அசாம் அரசு : சூனியம் மூடநம்பிக்கையை எதிர்த்து பள்ளியில் பாடம் : சூனியம் குறித்து மக்களிடம் உள்ள மூட நம்பிக்கையை நீக்கும் வகையில் அது பற்றி தொடக்கப்பள்ளி பாடத்திட்டதில் பாடமாக சேர்க்க வேண்டும் என்ற தேசிய பெண்கள் கமிஷன் யோச னையை அசாம் அரசு ஏற்றுக் கொண்டுள்ளது . சூனியம் வைக்கும் பெண் கள் என்று சந்தேகிக்கப்படுப வர்களை பலர் சேர்ந்து அடித்து கொன்ற சம்பவங்கள் , வடமாநிலங்களில் அடிக்கடி நடக்கும் ஒரு நிகழ்ச்சியாகவே மாறிவிட்டது . அந்தளவுக்கு சூனியம் என்றாலே அந்த மக்களுக்கு பயம் . குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களில் இந்த மூட நம்பிக்கை அதிகம் உள்ளது . அசாம் மக்களிடமிருந்து இந்த மூட நம்பிக்கையை அகற்றும் வகையில் , தொடக்க கல்வி பாடத்திட்டத்தில் சூனி யம் பற்றிய பாடத்தை சேர்க்க வேண்டும் என்று தேசிய பெண்கள் கமிஷன் வலியுறுத் தியது . தேசிய பெண்கள் கமிஷன் உறுப்பினர் நீவா கொன்வார் கூறுகையில் , தொற்று நோய் போல் சூனியம் பற்றிய மூட நம்பிக்கையும் மக்களிடம் வேகமாக பரவி வருகிறது . இத...

ஜாதி, மதம், கடவுள் - மக்களைப் பிரித்துவிடும்; பகுத்தறிவு ஒன்றுதான் மக்களை ஒன்றுபடுத்தும்

படம்
ஊரே திரண்டு நடத்தப்பட்ட உற்சாக விழா சூழியக்கோட்டையில் பகுத்தறிவுச் சூரியன் தந்தை பெரியார் அவர்களின் சிலை திறப்பு விழா ஜாதி, மதம், கடவுள் - மக்களைப் பிரித்துவிடும்; பகுத்தறிவு ஒன்றுதான் மக்களை ஒன்றுபடுத்தும் தமிழர் தலைவர் ஆற்றிய கருத்துரை சூழியக்கோட்டை, நவ.17: தஞ்சா வூர் மாவட்டம் சூழியக் கோட்டையில் தந்தை பெரி யார் சிலை திறப்பு விழாவை ஊரே ஒருமனதாக திரண்டு எடுத்தது. தந்தை பெரியார் சிலையைத் திறந்த திராவிடர் கழகத் தலைவர் -பகுத்தறிவு தான் மக்களை ஒன்றுபடுத்தும் என்று கூறினார். சூழியக்கோட்டையில் தந்தை பெரியாரின் முழு உரு வச் சிலை மிகுந்த எழுச்சியோடு திறந்து வைக்கப்பட்டது. கிரா மமே திரண்டு நிற்க, திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி திறந்து வைத்தார். தந்தை பெரியாரின் சிலை திறப்பு விழா 16.11.2008 அன்று மாலை சூழியக்கோட்டையில் நடைபெற்றது. முன்னதாக நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களை சாலியமங்கலம் பேருந்து நிலையம் அருகி...