இடுகைகள்

பிரபாகரன் பிறந்த நாள் உரை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் உரை ;உலக நாடுகள் எம்மீதான தடையை நீக்க வேண்டும்; இந்தியாவுடன் நட்புறவு!

படம்
உலக நாடுகள் எம்மீதான தடையை நீக்க வேண்டும்; இந்தியாவுடன் நட்புறவு! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் உரை எம்மை தடை செய்துள்ள நாடுகள், எமது மக்களது அபிலா சைகளையும் ஆழமான விருப்பங்களையும் புரிந்துகொண்டு, எம்மீதான தடையை நீக்கி, எமது நீதியான போராட்டத்தை அங்கீகரிக்கவேண்டும் என்றும் இந்தியப் பேரரசுடனான அறுந்துபோன எமது உறவுகளை நாம் மீளவும் புதுப்பித்துக் கொள்ள விரும்புகிறோம் என்றும் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தெரிவித்துள்ளார். வேலுப்பிள்ளை பிரபாகரன் இன்று வியாழக்கிழமை ஆற்றிய மாவீரர் நாள் உரை: இன்று மாவீரர் நாள். தமிழீழத் தாய்நாட்டின் விடிவிற்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்து, எமது இதயமெல்லாம் நிறைந்து நிற்கும் எம்முயிர் வீரர்களை நாம் நினைவு கூர்ந்து கவுரவிக்கும் புனித நாள். ஆண்டாண்டு காலமாக அந்நிய ஆதிக்கப் பிடிக்குள் அடங்கிக் கிடந்த எமது தேசத்தை, ஆக்கிரமிப்பாளர்கள...

உலக நாடுகள் எம்மீதான தடையை நீக்க வேண்டும்; இந்தியாவுடன் நட்புறவு! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் உரை

படம்
உலக நாடுகள் எம்மீதான தடையை நீக்க வேண்டும்; இந்தியாவுடன் நட்புறவு! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் உரை எம்மை தடை செய்துள்ள நாடுகள், எமது மக்களது அபிலா சைகளையும் ஆழமான விருப்பங்களையும் புரிந்துகொண்டு, எம்மீதான தடையை நீக்கி, எமது நீதியான போராட்டத்தை அங்கீகரிக்கவேண்டும் என்றும் இந்தியப் பேரரசுடனான அறுந்துபோன எமது உறவுகளை நாம் மீளவும் புதுப்பித்துக் கொள்ள விரும்புகிறோம் என்றும் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தெரிவித்துள்ளார். வேலுப்பிள்ளை பிரபாகரன் இன்று வியாழக்கிழமை ஆற்றிய மாவீரர் நாள் உரை: இன்று மாவீரர் நாள். தமிழீழத் தாய்நாட்டின் விடிவிற்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்து, எமது இதயமெல்லாம் நிறைந்து நிற்கும் எம்முயிர் வீரர்களை நாம் நினைவு கூர்ந்து கவுரவிக்கும் புனித நாள். ஆண்டாண்டு காலமாக அந்நிய ஆதிக்கப் பிடிக்குள் அடங்கிக் கிடந்த எமது தேசத்தை, ...