10 ஆண்டுகளுக்கு முன் நான் எழுதிய என் முதல் கவிதை..........




10 ஆண்டுகளுக்கு முன் நான் எழுதிய என் முதல்

kகவிதை..........!

என் முதல் கவிதை

உன் உள் மனதில் பதிந்திருக்கும்

பாலுணர்வு புதையல்கள்

அகழ்தெடுக்கப்பட்டால் அவை.......!

நிச்சயம் தங்கங்களாக அல்ல.....!

நிச்சயம் தரங்கெட்டவகளாகத்தான் இருக்கும்.....!

மனித நேயமென்ற உணர்வால்

அவற்றை புதைத்துவிட்டு

புத்தன் போல் வேடமிகிறாய்.......!

வாய்ப்பு கிடைக்கும் வரை

யாவரும் யோக்கியனே......!

கருத்துகள்

கும்மாச்சி இவ்வாறு கூறியுள்ளார்…
சரிதான் அங்கேயும் அப்படித்தானா.
ஆறகளூர் பொன்.வெங்கடேசன் இவ்வாறு கூறியுள்ளார்…
எல்லார் மனசும் அப்படிதான் தலை.!
வருகைக்கு நன்றி..கும்மாச்சி..!
coolzkarthi இவ்வாறு கூறியுள்ளார்…
ஆஹா மாம்ஸ் கவிதை அருமை....கலக்கிட்டீங்க.....
SUREஷ்(பழனியிலிருந்து) இவ்வாறு கூறியுள்ளார்…
அந்தக் காலத்திலேயே ............,
ஆறகளூர் பொன்.வெங்கடேசன் இவ்வாறு கூறியுள்ளார்…
வா மாப்புள கார்த்தி..
ஆறகளூர் பொன்.வெங்கடேசன் இவ்வாறு கூறியுள்ளார்…
வாங்க சுரேஸ்..இளமையில் வரும்
உண்ர்வுகள் அவை..
வழிப்போக்கன் இவ்வாறு கூறியுள்ளார்…
ஆக்ரோஷமான கவிதை...
ஆறகளூர் பொன்.வெங்கடேசன் இவ்வாறு கூறியுள்ளார்…
வாங்க வழிப்போக்கன்..ஆக்ரோசம்
எல்லாம் கல்யாணம் வரைதான்
அப்புறம்..வேறு வேறு வேலைகள்.
பொறுப்புகள்.....!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும் தோன்றுவதற்கு முன்... மனித சமத்துவப் போராட்ட முன்னோடிகள்

பிரபாகரன் என்ற பெயரை சொல்லக்கூடாதா? எனது நாக்கை வெட்டிக் கொள்வேனடா திரைப்பட இயக்குனர் பாரதிராஜா

செக்ஸ் படங்களையும் அனுமதிக்கலாம்!-கமல்