10 ஆண்டுகளுக்கு முன் நான் எழுதிய என் முதல் கவிதை..........
10 ஆண்டுகளுக்கு முன் நான் எழுதிய என் முதல்
kகவிதை..........!
என் முதல் கவிதை
உன் உள் மனதில் பதிந்திருக்கும்
பாலுணர்வு புதையல்கள்
அகழ்தெடுக்கப்பட்டால் அவை.......!
நிச்சயம் தங்கங்களாக அல்ல.....!
நிச்சயம் தரங்கெட்டவகளாகத்தான் இருக்கும்.....!
மனித நேயமென்ற உணர்வால்
அவற்றை புதைத்துவிட்டு
புத்தன் போல் வேடமிகிறாய்.......!
வாய்ப்பு கிடைக்கும் வரை
யாவரும் யோக்கியனே......!
கருத்துகள்
வருகைக்கு நன்றி..கும்மாச்சி..!
உண்ர்வுகள் அவை..
எல்லாம் கல்யாணம் வரைதான்
அப்புறம்..வேறு வேறு வேலைகள்.
பொறுப்புகள்.....!