என் பொண்னு சொன்ன ஜோக் இது பிடிச்சிருக்கான்னு சொல்லுங்க...!

நேற்று மாலை என் 10 வயது மகளிடம் கண்ணு ஏதாவது ஜோக் சொல்லு என்று கேட்டேன் 
என் பொண்னு சொன்ன ஜோக் இது பிடிச்சிருக்கான்னு சொல்லுங்க...!
சேர்மேன் சேர்ல உட்காரலாம்...
வாட்ச்மேன் வாட்ச்லே உட்கார முடியுமா..?
அண்ணன் பொண்டாட்டி அண்ணி..
தம்பி பொண்டாட்டி தண்ணியா..?
விக்கெட் கீப்பர் விக்கெட்டை எடுக்கலாம்..
கேட் கீப்பர் கேட்டை எடுக்க முடியுமா..?
போர்ல தண்ணி அடிச்சா ந்ல்ல பேரு..
“பார்லே”தண்ணி அடிச்சா அக்க போரு
‘வோடா “ போன்ல பேசலாம் ...
” வோடாதா “ ஓட்டை போன்ல பேச முடியுமா..?
உலகிலே பெரிய கடை எது ?
  சாக்கடை
உலகிலே பெரிய ஜாம் எது?  
  டிராபிக் ஜாம்....!
உலகிலே பெரிய ஷிப் எது?
  பிரண்ஷிப்
என்ன சார் ஜோக் நல்லா இருந்துச்சா..?

கருத்துகள்

கார்த்திகைப் பாண்டியன் இவ்வாறு கூறியுள்ளார்…
அப்பாவ மாதிரியே.. பாருங்க.. எவ்வளவு அருமையான கடி ஜோக்ஸ்..:-)
Senthil இவ்வாறு கூறியுள்ளார்…
நகைச்சுவை தினத்தை உங்க பொண்ணோட கொண்டாடியிருகீங்க!!
லோகு இவ்வாறு கூறியுள்ளார்…
கூடிய சீக்கிரம் அவங்களும் பிளாக் எழுத வந்துருவாங்க போல..
துளசி கோபால் இவ்வாறு கூறியுள்ளார்…
கொஞ்சம் பழைய ஜோக்ஸ்தான்.

ஆனாப் பரவாயில்லை. சின்னப்பொண்ணை ஊக்குவிக்கலாம். என்ன கொறைஞ்சுறப்போகுது.

நல்லா இருக்குன்னு சொன்னேன்னு சொல்லுங்க

(மகளுக்குத் தமிழ் படிக்கத்தெரியுமா?)
ஆதவா இவ்வாறு கூறியுள்ளார்…
உங்க பொண்ணுக்கு நல்ல ஹ்யூமர் சென்ஸ் வளரும்னு நினைக்கிறேன்!!! அப்படியே வலைப்பக்கமும் இழுத்துவிடுங்க...

ஜோக்ஸ் நன்று!!!
ஆறகளூர் பொன்.வெங்கடேசன் இவ்வாறு கூறியுள்ளார்…
கார்திகை பாண்டியன் அண்ணே.ந்க்கலு../வணக்கண்ணே..
ஆறகளூர் பொன்.வெங்கடேசன் இவ்வாறு கூறியுள்ளார்…
வாங்க செந்தில்.நகைசுவை இல்லன்னா
வாழ்கை போரடிச்சிடாதா..வருகைக்கு நன்றி
ஆறகளூர் பொன்.வெங்கடேசன் இவ்வாறு கூறியுள்ளார்…
லோகு அண்ணா nilavenkat.blogspot.com
னு பிளாக் ஆரம்பிச்சாச்சு
ஆறகளூர் பொன்.வெங்கடேசன் இவ்வாறு கூறியுள்ளார்…
துளசி அண்ணா பாப்பா நல்லா தமிழ்

படிகும் கன்னிதீவு கதை..
ஆறகளூர் பொன்.வெங்கடேசன் இவ்வாறு கூறியுள்ளார்…
வருகைக்கு நன்றி ஆதவன் விரைவில்
வந்துடுவங்க..
வைகறை நிலா இவ்வாறு கூறியுள்ளார்…
வாசிக்கின்ற அனைவரையும் சிரிக்க வைக்கின்ற வகையில் அழகாய் இருக்கிறது..
goma இவ்வாறு கூறியுள்ளார்…
கடின்னா கடி சூப்பர் கடி..

ஹ்யூமரஸ் பொண்ணு
ஆறகளூர் பொன்.வெங்கடேசன் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி goma

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும் தோன்றுவதற்கு முன்... மனித சமத்துவப் போராட்ட முன்னோடிகள்

பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி ;கல்லூரி வளாகத்தில் ஆராய்ச்சிக்குப் பயன்படும் வகையில் சுமார் 200 வகையான மூலிகைச் செடிகளை உடைய மூலிகைப் பண்ணை

பிரபாகரன் என்ற பெயரை சொல்லக்கூடாதா? எனது நாக்கை வெட்டிக் கொள்வேனடா திரைப்பட இயக்குனர் பாரதிராஜா