கவிதை

அன்பானவராய்
ஆர்வம் மிக்கவராய்
இனிமை பேச்சு உடையவராய்
ஈகை கொண்டவராய்
உண்மையானவராய்
ஊக்கம் உள்ளவராய்
எளிமையானவராய்
ஐயம் இல்லாதவராய்
ஒளி மிக்கவராய்
ஓங்கிய புகழ் அடைந்தவராய்
ஔவை வழி நடப்பீராக.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும் தோன்றுவதற்கு முன்... மனித சமத்துவப் போராட்ட முன்னோடிகள்

செக்ஸ் படங்களையும் அனுமதிக்கலாம்!-கமல்

பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி ;கல்லூரி வளாகத்தில் ஆராய்ச்சிக்குப் பயன்படும் வகையில் சுமார் 200 வகையான மூலிகைச் செடிகளை உடைய மூலிகைப் பண்ணை